செய்திகள்

நேபாளம், மாலத்தீவு, எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

தியான்ஜின், செப்.1- ஷாங்காய் மாநாட்டுக்கு இடையே பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று தொடங்கியது. மாநாட்டு அரங்குக்கு வந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஜின்பிங் கைகுலுக்கி வரவேற்றார். அதன் பின்னர் இருவரும் சந்தித்து பேசினார்கள். இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ நிலைக்குழு உறுப்பினர் காய் […]

Loading

செய்திகள்

சீன – நேபாள எல்லையில் மண்சரிவு: 17 பேர் மாயம்

சிகாசே, ஜூலை 8 – சீன – நேபாள எல்லையில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். தென்மேற்கு சீனாவின் ஷிசாங் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள சிகாசே நகரில் அமைந்துள்ள ஜிராங் நகரியத்தில், சீன – நேபாள எல்லையை ஒட்டிய ஜிராங் துறைமுகப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 17 பேர் மாயமாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டுமானத் தொழிலாளர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டதாகத் […]

Loading