செய்திகள்

நெல் கொள்முதல் ஈரப்பத விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு

சென்னை, நவ. 20: நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இது உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் என்று முதல்வர் ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘கோவைக்கான மெட்ரோ ரெயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 46.5 லட்சம் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை, ஆக.14– தமிழ்நாடு வரலாற்றில் என்றும் இல்லாத சாதனையாக இந்த ஆண்டு 46.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். 2025–-26ம் ஆண்டு நெல் கொள்முதல் பருவத்தில் 1.9.2025 முதல் நெல்கொள்முதல் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உணவு துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் அனைத்துத் தரப்பு மக்களும் சிறப்பான முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக நெல் விவசாயிகள் […]

Loading