செய்திகள்

நெமிலி ஊராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள்: கலெக்டர் சந்திரகலா ஆய்வு

ராணிப்பேட்டை, ஜன. 11: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தார். இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியம் நெடும்புலி ஊராட்சியில் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் 3 வீடுகள் கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்த கலெக்டர் ஜெ.யு.சந்திரகலா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் 6 வீடுகள் கட்டப்பட்டு வருவதை ஆய்வு […]

Loading