செய்திகள்

நெமிலிச்சேரி சந்திப்பில் ரவுண்டானா கட்டும் பணி: அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர், டிச. 5: நெமிலிச்சேரி சந்திப்பில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ரவுண்டானா பணிகளை கலெக்டர் மு.பிரதாப் தலைமையில் அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் வைத்து துவக்கி வைத்தார். திருவள்ளுர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம் நெமிலிச்சேரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தனியார் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் நெமிலிச்சேரி சந்திப்பில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ரவுண்டானா பணிகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை […]

Loading