செய்திகள்

‘பணிவான சேவகனாக பணியாற்றி நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாப்பேன்’: ஐகோர்ட் தலைமை நீதிபதி பேச்சு

சென்னை, ஜூலை.23- சென்னை ஐகோர்ட்டின் மரபை உறுதி செய்யும் வகையில், தலைமை நீதிபதியாக அல்லாமல், பணிவான சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன் என்று புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஶ்ரீவத்சவா உறுதி அளித்து பேசினார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எம்.எம்.ஶ்ரீவத்சவா நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை ஐகோர்ட் சார்பில் நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சி ஐகோர்ட் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது. அப்போது தலைமை நீதிபதியை வரவேற்று அட்வகேட் ஜெனரல் […]

Loading