செய்திகள்

நீட் தேர்வில் தேர்ச்சி: மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை

காஞ்சீபுரம், ஜூலை 27– நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரி இடஒதுக்கீட்டுக்கு காத்திருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு காமராஜர் தெரு பகுதியை சேர்ந்தவர் முகமது சாதிக் (வயது 55). ஆட்டோ டிரைவர். இவரது மகள் 18 வயது இளம்பெண். அவர் சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவிட்டு, டாக்டருக்கு படிக்க நீட் தேர்வு எழுதி 502 மதிப்பெண் பெற்றிருந்தார்.இந்த […]

Loading

செய்திகள்

மின்தடையால் பாதிக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு ‘நீட்’ மறுதேர்வு

இந்தூர், ஜூலை.2- நீட் தேர்வின்போது மின்தடையால் பாதிக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த மத்திய பிரதேச ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு கடந்த மே 4ந் தேதி நாடு முழுவதும் நடந்தது. லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதினர். அதன்தேர்வு முடிவுகளும் வெளியாகி விட்டன. இதற்கிடையே மத்தியபிரதேச மாநிலம் இந்தூர், உஜ்ஜயின் உள்ளிட்ட சில நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதிய சில மாணவர்கள், மத்திய பிரதேச ஐகோர்ட்டின் இந்தூர் கிளையில் வழக்கு […]

Loading