செய்திகள்

2035-ல் விண்வெளியில் சொந்தமாக விண்வெளி நிலையம்:

குலசேகரம், ஜூலை 13– 2035-ல் விண்வெளியில் சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்க உள்ளோம் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார். இஸ்ரோ தலைவர் நாராயணன் குலேசேகரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 1984-ல் இந்தியரான ராகேஷ் சர்மா ரஷியா மூலம் விண்வெளிக்கு சென்றார். அதன் மூலம் நமக்கு நிறைய நன்மைகள் கிடைத்தன. நமது இந்திய மண்ணில் இருந்து ஒரு விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பினால் நிறைய அனுபவங்கள் கிடைக்கும் என்ற அடிப்படையில் சுபான்ஷூ சுக்லாவை முதலில் அமெரிக்காவில் […]

Loading