செய்திகள்

கோவிலுக்கு தானமாக கொடுத்த நிலம் அபகரிப்பு: 4 வாரங்களில் முடிவெடுக்க பதிவாளருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை, நவ. 28: கோவிலுக்கு தானமாக கொடுத்த நிலம் அபகரிக்கப்பட்டது தொடர்பான புகாரை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறையில் மாவட்ட பதிவாளருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள ஆதி கேசவ பெருமாள் கோவிலின் பக்தர் டாக்டர் டி.செல்வராஜ் தாக்கல் செய்துள்ள மனுவில், 1957ஆம் ஆண்டில் அலமேலு அம்மாள் என்பவர் தனக்கு சொந்தமான திருவேல்விகுடி கிராமத்தில் இருந்த நிலத்தை தானமாக கொடுத்ததாகவும், அந்த நிலத்தை பி.கல்யாணம், பி.கோவிந்தராஜன் ஆகியோர் மோசடியாக விற்பனை பத்திரம் தயாரித்து, […]

Loading