சென்னை, ஜூலை.9- சுங்கச்சாவடிகளுக்கான நிலுவைத்தொகை ரூ.276 கோடியை அரசு போக்குவரத்து கழகம் செலுத்தாததால் தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.276 கோடியை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளதாக கூறி மதுரை கப்பலூர், சாத்தூர் எட்டுர்வட்டம், கயத்தாறு சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த […]
![]()


