செய்திகள்

அரைவேக்காடு அறிக்கை விடுவதை நிறுத்துங்கள்: அன்புமணிக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் காட்டமான பதில்

சென்னை, ஆக.18– சொந்த கட்சியில் பதற்றம் தீரும் வரை அரைவேக்காடு அறிக்கை விடுவதை நிறுத்துங்கள் என்று அன்புமணி ராமதாசுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து- வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– “2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரியில் மொத்தமுள்ள 5 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வீழ்த்தப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில்தான் தருமபுரி மாவட்டத்தை முதலமைச்சர் புறக்கணித்து வருகிறார்’’ என அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம்; அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார். 2024 […]

Loading