புதுடெல்லி, டிச. 22: 125 நாள் வேலைத்திட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். நாட்டில் கிராமப்புற வேலைவாய்ப்பிலும் மேம்பாட்டு கட்டமைப்பிலும் ஒரு தீர்க்கமான சீர்திருத்தத்தை குறிக்கும் வகையில், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் மசோதா 2025-ஐ (‘விபி -ஜி ராம் ஜி’ மசோதா) அதாவது 125 நாள் வேலைத்திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம், 2005-க்கு பதிலாக கொண்டுவரப்பட்டுள்ளது. இது […]
![]()











