சென்னை, ஜன. 27: சென்னை பெட்ரோலியம் 60 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு, படிப்படியாக உயர்ந்து ‘ஏ’ ரக ‘நவரத்தினா’ அந்தஸ்தை பெற இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது என்று நிர்வாக இயக்குனர் எச். சங்கர் தெரிவித்தார். சென்னை பெட்ரோலியம் மணலி சுத்திகரிப்பு நிலையத்தில் 77வது குடியரசு தினம் ஒற்றுமை மற்றும் நோக்கத்தின் வலுவான உணர்வுடன் கொண்டாடப்பட்டது. நிர்வாக இயக்குனர் எச். சங்கர் தேசியக் கொடியை ஏற்றி மத்திய பாதுகாப்பு படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்நிறுவனத்தின் செயல்பாடு […]
![]()


