செய்திகள்

தியாகி பார்த்தசாரதி பிறந்தநாள் விழாவில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

சென்னை,டிச. 3: தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் நல கூட்டமைப்பு சார்பில் சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மறைந்த தியாகி டி.பார்த்தசாரதி பிறந்தநாள் விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஞானவேல் வரவேற்பு உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சேம நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு 100 […]

Loading

செய்திகள்

“அலைகள்” திட்டம் மூலம் மீனவக் குடும்பங்களுக்கு ரூ.22.5 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள்

சென்னை, ஜூலை 12– தமிழ்நாடு அரசு சார்பில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில், அதன் செயலாளர் தலைமையில் தேசிய மீன்வளர்ப்போர் தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 10–-ம் நாள் தேசிய மீன்வளர்ப்போர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் ஆணையர் இரா. கஜலட்சுமி துவக்கவுரை வழங்கி, மீன் உற்பத்தி அதிகரித்திட அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், மீன்வளர்ப்போரை ஊக்குவிக்க அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து அரசு செயலாளர் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் […]

Loading