செய்திகள்

தூய்மைப் பணியாளர்களுக்கு 6 புதிய திட்டங்கள் அறிவிப்பு

சென்னை, ஆக. 14– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். முன்னதாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது செய்து, போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்துக்கு அண்ணாதி.மு.க., மார்க்சிஸ்ட், தே.மு.தி.க., த.வெ.க. […]

Loading

செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை கைவிட்ட தி.மு.க. அரசு

குற்றாலம், ஆக. 6– அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அண்ணா தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கைவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். தென்காசி மாவட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று காலை குற்றாலம் ஐந்தருவி பகுதியில் உள்ள இசக்கி ரிசார்ட் விடுதியில் தங்கிய அவர் முதல்கட்டமாக மாற்றத்திறனாளிகளுடன் சந்திப்பு நடைபெற்றது. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று […]

Loading