நடைப் பயிற்சிக்கும், சிறுவர்கள் விளையாடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தி வந்த அந்தப் பூங்கா. அன்று, விழாக் கோலம் பூண்டிருந்தது. கண்ணைக் கவரும் வகையில் ஆங்காங்கே மின்னிக் கொண்டிருந்தன, வண்ண வண்ண விளக்குகள். காற்றுக்குப் படபடத்துக் கொண்டிருந்தன காகிதத் தோரணங்கள். நம்ம ஊருத் திருவிழாவைப் பார்ப்பதற்காகவே கூட்டங் கூட்டமாய் வந்து கொண்டிருந்தார்கள், மக்கள். ” இன்னைக்கு என்ன மாதிரியான நிகழ்ச்சிகள் நடக்கப் போகுது “ ” மானாட்டம், மயிலாட்டம், குயிலாட்டம், ஒயிலாட்டம், ராஜா ராணி, கர்ண மகராசா கதை இப்படி […]
![]()


