செய்திகள்

சென்ட்ரல் வங்கி நிறுவன தினத்தில் சென்னை மண்டல அலுவலகத்தில் மரம் நடும் விழா நடைப்பயணத்துக்கு மண்டல தலைவர் சசிதர் ஏற்பாடு

சென்னை, டிச. 24– நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் வங்கி, அதன் 115வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. சர் சொராப்ஜி போச்கானாவாலா நிறுவிய இந்த வங்கி, தேசத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்து 115 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், சென்னை மண்டல அலுவலகம் 115 மரக்கன்றுகள் நடுதல், நடைப்பயணம், தூய்மை இயக்கம், நன்கொடை முகாம் மற்றும் மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு வார கால நிகழ்ச்சியை […]

Loading