செய்திகள் முழு தகவல்

தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி செயற்குழுவில் தீர்மானம்

சென்னை, நவ. 23: ஒன்றிய அரசு துறைகளில் தினக்கூலி காண்ட்ராக்ட் தொழிலாளர்களை ஊக்குவிக்காமல், நிரந்தர தொழிலாளர்களை பணி அமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள், தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டது. இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், தமிழ்நாடு கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், முதல் செயற்குழு கூட்டம், சென்னை இராயப்பேட்டையிலுள்ள ஐ.என்.டி.யு.சி அலுவலகமான ஜி.ஆர். பவனில், தமிழ்நாடு தலைவர் மு.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைவர் மு. பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததது: 32 பேர் பலி

கின்ஷாஷா, நவ.17: காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், செப்பு சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, மீட்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் […]

Loading

செய்திகள்

கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்தது: இடிபாடுகளில் சிக்கிய 15 பேர் கதி என்ன?

* ஒருவர் உடல் மீட்பு * மற்றவர்களை மீட்பதில் மின்னல்வேகம் லக்னோ, நவ. 16– உத்தரபிரதேசத்தில் சோன்பத்ராவில் கல்குவாரியில் பாறைகள் சரிந்தன. இதில் 15 தொழிலாளர்கள் சிக்கினர். தற்போது அங்கு அவர்களை மீட்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குவாரி உள்ளே, பெரிய பள்ளம் தோண்டி கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. இங்கு தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாறைகள் சரிந்தன. இதில் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ […]

Loading

செய்திகள்

தெலங்கானா மாநில இரசாயன ஆலை வெடிவிபத்தில் பலியானோர் 38 ஆக உயர்வு

ஐதராபாத், ஜூலை 1– தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி அருகே உள்ள 3 மாடி இரசாயன ஆலையில் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 43 தொழிலாளர்கள் இன்னும் காணவில்லை. தெலுங்கானா மாநிலம் பஷ்மைலாரம் தொழில்துறை பகுதியில் உள்ள சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் பல மாடி கட்டிடங்கள் இடிபாடு அடைந்து குவியலாக மாறியது. இதில் 10 பேர் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் மீட்பு பணிகள் […]

Loading