செய்திகள்

அமலுக்கு வந்தது ஜிஎஸ்டி சீர் திருத்தம்: புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

புதுடெல்லி,செப். 22– ஜிஎஸ்டி சீர் திருத்தம் தொடர்பான புகார்களை இலவச தொலைபேசி எண்ணிலும், என்சிஎச் செயலி மற்றும் வலைதளத்திலும் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 3-ந் தேதி டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மக்களுக்கு பயன்படும் முறையில் ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. மற்ற பொருட்களுக்கு 5 மற்றும் 18 சதவீதம் என்ற 2 அடுக்கு […]

Loading

செய்திகள்

உண்ணாவிரதத்தை முடித்து கொள்ளுமாறு எம்.பி. சசிகாந்துடன் ராகுல்காந்தி தொலைபேசியில் பேச்சு

சென்னை, செப்.1– உண்ணாவிரதத்தை முடித்து கொள்ளுங்கள் என்று சசிகாந்த் செந்தில் எம்.பி.யை ராகுல்காந்தி தொலைபேசியில் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்வித்தொகையை வழங்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடந்த 29-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்ந்து […]

Loading

செய்திகள்

பிரேசில் அதிபருடன் மோடி தொலைபேசியில் பேச்சு

டெல்லி, ஆக. 8- பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதித்தார். மேலும் அவர், ரஷியவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி சுட்டிகாட்டி நேற்று மேலும் இந்தியப் பொருட்களின் மீதான வரியை 25 சதவீதம் உயர்த்தினார். இதன் மூலம் இந்தியா மீது விதிக்கப்பட்ட மொத்த வரியானது 50 சதவீதமாக உயர்ந்துள்ளன.இதனை தொடர்ந்து இந்த வரிவிதிப்பிற்குபதிலளித்த இந்திய […]

Loading