செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி தேர்வு விண்ணப்பம் வெளியீடு

சிதம்பரம், நவ. 20– சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூர மற்றும் இணையவழி கல்வி முறையில் 2024-2025 ஆம் ஆண்டில் சேர்க்கைப் பெற்ற மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தல் விபரம் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் தொலைதூர மற்றும் இணையவழியில் (CDOE) பயிலும் மாணவர்கள் வருகின்ற டிசம்பர் 2025ல் தேர்வு எழுதுவதற்கான தேர்வுக் கட்டணம் செலுத்த பல்கலைக்கழக இணையவழி (https://annamalaiuniversity.ac.in/aucoe/cdoe_fee.php) 17-11-2025 முதல் செயல்பாட்டில் உள்ளது. அனைத்து மாணவர்களும் தங்கள் தேர்வுக் கட்டணத்தை செலுத்த 03-12-2025 […]

Loading

செய்திகள்

குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வை 75 சதவீதம் பேர் எழுதினர்

சென்னை, செப்.29-– குரூப்-–2, 2ஏ முதல்நிலைத் தேர்வை எழுத 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் விண்ணப்பித்த நிலையில், 75.64 சதவீதம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்தார். உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை–-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்–-2 பதவிகளில் 50 காலிப் பணியிடங்களும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், […]

Loading

செய்திகள்

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்: சி.பி.எஸ்.இ புதிய முடிவு

புதுடெல்லி, ஆக. 11– 2026–27ம் கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்புக்கு, புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறையை சி.பி.எஸ்.இ. அறிமுகம் செய்கிறது. மத்திய இடை நிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2026ம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை நடத்த முடிவு செய்து இருந்தது. இந்த நிலையில் மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கும் வகையில், புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் […]

Loading