சென்னை, டிச.26-– வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நாளை (சனிக்கிழமை) மற்றும் நாைள மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. சென்னையில் 4 ஆயிரம் மையங்களில் நடக்கிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி கடந்த 14-ந்தேதி வரை நடந்தது. இதனை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து […]
![]()


