செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும்:

பொள்ளாச்சி, செப்.11-– அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொள்ளாச்சியில் விவசாயிகளுடன் நடந்த கலந்துரையாடலின்போது எடப்பாடி பழனிசாமி கூறினார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இந்த நிலையில் பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வந்த அவர், பொள்ளாச்சியில் பல்வேறு அமைப்புகளுடன் […]

Loading