புதுடெல்லி, ஆக. 11– காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில், இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலிருந்து தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற மோசடிகள் குறித்து கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரிய ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார். பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க.) அரசுடன் சேர்ந்துகொண்டு தேர்தல் ஆணையம் வாக்குத் […]
![]()


