செய்திகள்

திருப்பத்தூரில் சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் நாசர் வழங்கினார்

திருப்பத்தூரில் நடைபெற்ற தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு சிறுபான்மையினர் இனத்தை சார்ந்த 2,981 பயனாளிகளுக்கு ரூ.22.51 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் சா.மு.நாசர் பேசுகையில், முதலமைச்சர் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவராக சொ.ஜோ அருண்.சே.ச. நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், 38 மாவட்டங்களின் கள ஆய்வு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் சிறுபான்மையினர் நலன்கள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் மற்றும் […]

Loading