புதுடெல்லி, அக். 31– சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேல் குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டம், கரம்சாத் என்ற கிராமத்தில் 1875ம் ஆண்டு அக்டோபர் 31–ந்தேதி பிறந்தார். இந்தியாவை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தவர் வல்லபாய் படேல். இவரது பிறந்த நாள் 2014ம் ஆண்டு முதல் […]
![]()


