உடலைக் கொண்டு வர உதவிட மத்திய அரசுக்கு பெற்றோர் கடிதம் வாஷிங்டன், செப். 19– அமெரிக்காவில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்து வந்த தெலுங்கானாவை சேர்ந்த மாணவரை அந்நாட்டு போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசின் உதவியை அவரது குடும்பத்தினர் நாடியுள்ளனர். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகர் மாவட்டத்தை சேர்ந்த முகமது நிஜாமுதீன் (வயது 30), அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புளோரிடா கல்லூரியில் முதுநிலைப் […]
![]()


