ஐதராபாத், ஜூலை 1– தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி அருகே உள்ள 3 மாடி இரசாயன ஆலையில் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 43 தொழிலாளர்கள் இன்னும் காணவில்லை. தெலுங்கானா மாநிலம் பஷ்மைலாரம் தொழில்துறை பகுதியில் உள்ள சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் பல மாடி கட்டிடங்கள் இடிபாடு அடைந்து குவியலாக மாறியது. இதில் 10 பேர் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் மீட்பு பணிகள் […]
![]()


