செய்திகள்

தென் ஆப்ரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி

ஜோகன்னஸ்பர்க், டிச. 21– தென் ஆப்ரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் அருகே பெக்கர்ஸ்டால் நகரில், மர்மநபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 குழந்தைகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றனர். இந்த பயங்கரமான துப்பாக்கிச்சூடு […]

Loading

செய்திகள்

தென் ஆப்ரிக்காவில் நடந்த ஜி20 மாநாடு வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி, நவ.24 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, வெற்றிகரமான ஜோஹன்னஸ்பர்க் (தென் ஆப்ரிக்கா) ஜி20 மாநாடு நிலையான வளர்ச்சியை உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா சென்றார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பல்வேறு […]

Loading

செய்திகள்

அரசின் மானியங்கள் இல்லாவிட்டால் மஸ்க் தென் ஆப்ரிக்காவுக்கே ஓடியிருப்பார்

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் தாக்கு வாஷிங்டன், ஜூலை 1– மானியங்கள் இல்லாவிட்டால், எலான் மஸ்க் தனது தொழில்களை மூடிவிட்டு தென் ஆப்ரிக்காவுக்குத் திரும்பச் சென்றிருப்பார்” என்று டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் கடுமையாக தாக்கி பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க அரசின் மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் இல்லையென்றால், எலான் மஸ்க் தனது சொந்த நாடான தென் ஆப்ரிக்காவுக்கே திரும்பச் சென்றிருப்பார் […]

Loading