செய்திகள்

கடையநல்லூர் அருகே இன்று காலை நடந்த கோர விபத்து

கடையநல்லூர், நவ. 24: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இன்று காலை 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கோவில்பட்டியில் இருந்து இன்று காலை தென்காசி எம்.ஆர்.கோபாலன் என்ற தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.ராஜபாளையத்தில் இருந்து கே.எஸ்.ஆர் தனியார் பேருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தன. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள துரைசாமிபுரம் என்ற இடத்தில் இடைகால் காமராஜர்புரம் பகுதியில் சென்று […]

Loading