சென்னை மாநகராட்சி தகவல் சென்னை, அக்.29– சென்னையில் மழைநீர் வடிகால், கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கடந்த 17–ந் தேதி அன்று காலை 8.30 மணி முதல் இன்று (29–ந் தேதி) காலை 8.30 மணி வரை சராசரியாக சென்னையில் 267.80 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று (28–ந் தேதி) காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை சராசரியாக 8.99 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. […]
![]()


