செய்திகள்

நெல்லை ஐ.டி. ஊழியர் கொலை வழக்கு: சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லை, ஜூலை 30– நெல்லை ஐ.டி. ஊழியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின்குமார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பனியாற்றி வந்தார். இவரை சுர்ஜித் என்பவர் நெல்லையில் வைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றார். தனது அக்காவிடம் தொடர்ந்து பேசி வந்ததால், ஆத்திரமடைந்து சுர்ஜித், கவின்குமாரை வெட்டிக்கொலை செய்துள்ளார். காதல் விவகாரத்தில் நடந்த […]

Loading