செய்திகள்

அறிவாலயம், அண்ணா சாலை முற்றுகை: துாய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்

1,100க்கும் மேற்பட்டோர் கைது சென்னை, டிச. 31:சென்னை மாநகராட்சியில் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மை பணியாளர்கள் நேற்று நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக, தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம், அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் மறியல் நடத்தப்பட்டது. இதனால் நகரில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சியின் […]

Loading