செய்திகள்

மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பட்டங்கள் வழங்கினார்

புதுச்சேரி, டிச. 30: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, 2021 முதல் 2024-ம் ஆண்டு வரை படித்த பட்டதாரிகளுக்கு பட்டங்கள், பதக்கங்கள் வழங்கினார். அதன்படி 746 பேருக்கு முனைவர் பட்டமும், இளநிலை, முதுநிலை படிப்புகளில் முதலிடம் பிடித்த 759 மாணவர்களுக்கு தங்க பதக்கமும், மேலும் 89 […]

Loading

செய்திகள்

2001 பார்லிமெண்ட் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்கள் படத்திற்கு பிரதமர், துணை ஜனாதிபதி மலர் தூவி மரியாதை

புதுடெல்லி, டிச. 13– கடந்த 2001–ம் ஆண்டு பார்லிமெண்டில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினர் படத்திற்கு, இன்று பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். கடந்த 2001ம் ஆண்டு, டிசம்பர் 13–ந்தேதி பார்லிமெண்ட் வளாகத்துக்குள் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றனர். அந்த சதி திட்டத்தை பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர். இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் 8 பேர் மற்றும் ஒரு தோட்டக்காரர் என மொத்தம் 9 பேர் […]

Loading