செய்திகள்

தீபாவளி பண்டிகை: பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு

மதுரை, அக். 19– தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்கள், தேங்காய் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், மதுரை மலர் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், வரத்து குறைவு காரணமாகவும் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மதுரையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2000க்கு விற்பனை; பிச்சி ரூ.1800, முல்லை ரூ.1700க்கு விற்பனை. கனகாம்பரம் ரூ.1500, ரோஸ் ரூ.300, பட்டன் ரோஸ் ரூ.250,காத்திருக்கும் […]

Loading

செய்திகள்

தீபாவளி பண்டிகை விற்பனை: தி.நகரில் அலைமோதிய கூட்டம்

சென்னை, அக். 12– தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் புத்தாடை வாங்குவதற்கான சென்னை தி.நகரில் குவிந்தனர். தீபாவளி பண்டிகை 20–ந் தேதி (திங்கள் கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அது மட்டுமல்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம். இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தீபாவளி பொருட்கள் வாங்க இன்று காலை […]

Loading