திருவண்ணாமலை, டிச. 3 – இந்தியாவின் மிக முக்கியமான ஆன்மிக விழாக்களில் ஒன்றான மகா கார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று பக்திக் கோலாகலத்துடன் நிறைவேறியது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் லட்சக்கணக்கானோர் இந்த புனிதமான ஜோதி தரிசனத்தைக் காணத் திருவண்ணாமலையில் திரண்டிருந்தனர். கோவிலில் சிறப்பு வழிபாடுகள் காலை முதலே அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. அண்ணாமலையார் – உண்ணாமுலை அம்மனுக்கு (அப்பிதகுசம்பு) சிறப்பு அபிஷேகம், திருச்சிலைகள் அலங்காரம், […]
![]()



