செய்திகள்

தி.மு.க எம்.எல்.ஏ. பொன்னுசாமி, ஏ.வி.எம். சரவணன் உள்ளிட்டோருக்கு இரங்கல் சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

சென்னை, ஜன. 21– சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. பொன்னுசாமி, ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, கவர்னர் உரையை சபாநாயகர் மு. அப்பாவு தமிழில் வாசித்தார். அந்த உரை […]

Loading

செய்திகள்

தி.மு.க அரசின் மெத்தனப் போக்கால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்ணீர் கடலில் தத்தளிக்கின்றனர் ஆர்.பி. உதயகுமார் கண்டனம்

மதுரை, நவ. 25: தி.மு.க அரசின் மெத்தனபோக்கின் நடவடிக்கையால் தான் டெல்டா மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெல்மணிகள் மழையால் நனைந்து விவசாயகள் கண்ணீர் கடலிலே தற்பேது தத்தளித்து கொண்டிருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். அண்ணா தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. […]

Loading

செய்திகள்

‘சார்’ என்றாலே தி.மு.க.வினருக்கு அலர்ஜி: நயினார் நாகேந்திரன்

கோவை, அக். 28– ‘சார்’ என்றாலே தி.மு.க.வினருக்கு ஒரு அலர்ஜி என்று நயினார் நாகேந்திரன் கூறினார். தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. பருவமழை பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிகள் செய்வதற்கு, அந்தந்த மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம். தி.மு.க.வினருக்கு […]

Loading

செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அண்ணா தி.மு.க. கூட்டணி இடையே தான் போட்டி: திருமாவளவன்

சென்னை, ஜூலை.9- 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கும், அண்ணா தி.மு.க. கூட்டணிக்கும் இடையேதான் போட்டி என்று திருமாவளவன் கூறியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளின் கீழ் இயங்கும் பள்ளி-கல்லூரி விடுதிகள் ‘சமூக நீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்காக அவரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்து நன்றியும், பாராட்டும் தெரிவித்தார். அப்போது பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், துணை பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, […]

Loading

செய்திகள்

மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கவில்லை :

சென்னை, ஜூலை 2– மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்காத தி.மு.க. அரசிற்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஒரு திட்டம் தீட்டப்பட்டு அந்தத் திட்டத்தின் பயன்கள் மக்களை சென்றடைந்தால் தான் அது திட்டம் என்று கருதப்படும். ஆனால், கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் இதற்கு முற்றிலும் முரணான நிலை நிலவுகிறது. 2021–ம் ஆண்டு முதல் 2025–ம் ஆண்டு வரை ஐந்து […]

Loading