செய்திகள்

தீபாவளி பண்டிகை விற்பனை: தி.நகரில் அலைமோதிய கூட்டம்

சென்னை, அக். 12– தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் புத்தாடை வாங்குவதற்கான சென்னை தி.நகரில் குவிந்தனர். தீபாவளி பண்டிகை 20–ந் தேதி (திங்கள் கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அது மட்டுமல்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம். இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தீபாவளி பொருட்கள் வாங்க இன்று காலை […]

Loading