செய்திகள்

சோழர் கால நடராஜர் சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம், டிச.15: திருவெண்ணெய்நல்லூர் அருகே சோழர் கால நடராஜர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. திருவெண்ணெய்நல்லூர் அருகே மழையம்பட்டு கிராமத்தில் பழமைவாய்ந்த சிற்பம் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த பா.சரத்குமார் அளித்த தகவலின் பேரில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் அங்கு கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த நடராஜர், நந்தி மற்றும் சப்தமாதர் குழுவை சேர்ந்த சில சிற்பங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான விளைநிலத்தில் உள்ள அரச […]

Loading