திருவள்ளூர், ஜன. 2026: சிஎஸ்கே–திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (டிசிஏ) சார்பில் நடந்த 2025–26ம் ஆண்டுக்கான பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் கொரட்டூர் எபினீசர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி அணி, வேலம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த எபினீசர் பள்ளி அணி 30 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோரை உயர்த்தும் வகையில் ஏ. பரிநய் ஜெயின் (39) மற்றும் கே. தமிழ் செல்வம் […]
![]()











