செய்திகள்

திருவனந்தபுரம் – தாம்பரம் உட்பட 3 ‘‘அம்ருத் பாரத்’’ ரெயில்கள்: மோடி தொடங்கி வைத்தார்

திருவனந்தபுரம், ஜன. 23– கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அம்ருத் பாரத் ரெயில் சேவைகளை கொடியசைத்து தொடக்கிவைத்தார். கேரளாவில் சமீபத்தில் நடந்த நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க.) முதன் முறையாக கைப்பற்றியது. அந்த வரலாற்று வெற்றியை தொடர்ந்து 45 நாட்களுக்குள் பிரதமர் மோடி கேரளா வருவார் என்று கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மோடி இன்று கேரளாவுக்கு வந்தார். அவர் டெல்லியில் இருந்து தனி […]

Loading

செய்திகள்

மலையாள நடிகை பாலியல் பலாத்கார வழக்கு நடிகர் திலீப் விடுதலை

திருவனந்தபுரம், டிச. 8– ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர வைத்த கேரள நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டார். பல்சர் சுனி உள்பட 6 பேர் குற்றவாளிகள் என எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார். திருச்சூரிலிருந்து கொச்சிக்குச் செல்லும்போது அந்த நடிகையை ஆறு நபர்கள் கடத்தியுள்ளனர். பல்சர் […]

Loading

செய்திகள்

ஆயுதபூஜை: மதுரை, செங்கோட்டை, திருவனந்தபுரத்திற்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள்

தெற்கு ரெயில்வே அறிவிப்பு சென்னை, செப். 29– ஆயுத பூஜை பண்டிகை விடுமுறையையொட்டி, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க ஏற்கனவே தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. இந்த நிலையில், கூடுதலா சில சிறப்பு ரெயில்களை இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆயுதபூஜை விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் வடக்கு இடையே நாளை (30-ந் தேதி) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. நாளை இரவு 10.15 மணிக்கு சென்னை […]

Loading

செய்திகள்

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது: கேரள முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம், செப். 17– கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு அந்த மாநில அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பெரியாரின் போராட்டங்கள் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார். பெரியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பெரியாருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கேரள மாநிலம், வைக்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்துக்கு கோட்டயம் மாவட்ட […]

Loading

செய்திகள்

கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மறைவு: பொது விடுமுறை அறிவிப்பு

இன்றும் நாளையும் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி திருவனந்தபுரம், ஜூலை 22– கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் மறைவையொட்டி, திருவனந்தபுரம் தர்பார் ஹாலில் இன்று காலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திரளான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். கேரள அரசியலில் ஒரு சகாப்தமாக திகழ்ந்த அச்சுதானந்தன் மறைவு, கட்சி தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தர்பார் ஹாலில் […]

Loading

செய்திகள்

15 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை பிடித்த கேரள பெண் வன ஊழியரின் துணிச்சல்

திருவனந்தபுரம், ஜூலை 8– குடியிருப்புப் பகுதியில் 15 அடி நீளமும் 20 கிலோ எடையும் கொண்ட ராஜநாகத்தை கேரள பெண் வனத்துறை அதிகாரி ரோஷ்னி லாவகமாக பிடித்தது பரபரப்பாக பேசப்படுகிறது. திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 15 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பருத்திப்பள்ளி ரேஞ்சின் வனப் பிரிவு பெண் அதிகாரி ரோஷ்னி அசால்டாக பிடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 15 அட ராஜநாகம் அந்த […]

Loading