வேலூர், நவ. 20: வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், காந்திநகர் அறிஞர் அண்ணா கிளை நூலகத்தின் வாசகர் வட்டத்தின் சார்பில் காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 58வது நூலக வார விழா சிறப்பாக நடைபெற்றது. வட்ட தலைவர் வி.பழனி தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.பிரேமா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் துணைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த சிறப்புமிகு விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற பேராசிரியை எம்.எஸ்.கலைச்செல்வி […]
![]()


