செய்திகள்

திருப்போரூர் இள்ளலூர் ஊராட்சி பகுதி தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருப்போரூர், ஜன. 4: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இள்ளலூர் முதல் நிலை ஊராட்சியில் தி.மு.க.வின் காஞ்சி வடக்கு மாவட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட பாகம் எண் 127, 128, 129ல் இள்ளலூர், ஈச்சங்காடு, பெரியார் நகர் ஆகிய பகுதிகளுக்கான ‘என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி’ என்ற தலைப்பில் மாபெரும் தெருமுனை பொதுக்கூட்டம், கிளைக்கழக செயலாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் இள்ளலூர் கிளைக் கழகச் செயலாளர் எஸ்.ஜெயசேகரன் (எ)ராஜா ஏற்பட்டில் நடைபெற்றது. இதில் […]

Loading

செய்திகள்

41 தங்க பதக்கங்களுடன் குழு கோப்பையை வென்ற செங்கை மாவட்ட வீரர்கள்

ஓப்பன் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டி திருப்போரூர், டிச. 31– ஓப்பன் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் செங்கை மாவட்ட வீரர்கள் 41 தங்க பதக்கம், 8 வெள்ளி பதக்கங்களுடன் குழுகோப்பையை வென்று அசத்தினர். புதுச்சேரியில், மிஷன் ஒலிம்பிக் கேம்ஸ் அசோசியேஷன் இந்தியா சார்பில், ஓப்பன் சர்வதேச சாம்பியன்ஷிப் –2025 போட்டிகள் நடைபெற்றன. இதில் சிலம்பம், யோகா, கராத்தே ஆகிய போட்டிகளில் நாடு முழுதும் இருந்து, 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதன் ஒரு பகுதியாக நடந்த சிலம்பம் […]

Loading

செய்திகள்

பச்சைப்பொய் சொல்லி மக்களை ஏமாற்றும் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி தாக்கு

திருப்போரூர், டிச. 29: பச்சைப்பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கி பேசினார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொண்டு 5 கட்டங்களில் 175 தொகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து எழுச்சிப்பயணம் மேற்கொண்டார். 6வது கட்டமாக நேற்று திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட கேளம்பாக்கம், ராஜீவ்காந்தி ஐடி எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள இஜ்திமா திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் […]

Loading

செய்திகள்

திருப்போரூர் சூளேரி காட்டுக்குப்பம் பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு ரூ.9 லட்சம் நிவாரணம்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, அக்.3- திருப்போரூர் சூளேரி காட்டுக்குப்பம் பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு ரூ.9 லட்சம் நிவாரணம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகா சூளேரி காட்டுக்குப்பம் பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த பெரம்பூர் சக்கரபாணி தோட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 36), அவரது மகள்கள் கார்த்திகா (17), துளசி (16) எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் […]

Loading