செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: திருப்பத்தூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்

திருப்பத்தூர், ஜன.20– திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், போக்குவரத்துத் துறை சார்பாக, நெடுஞ்சாலைத் துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து, சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தலைக்கவசம் அணிவது குறித்தும், சீட் பெல்ட் அணிவது குறித்தும் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சிவசௌந்திரவல்லி கொடியசைத்து துவக்கி வைத்தார். 37வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, 1.1.2026 முதல் 31.1.2026 வரை சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. […]

Loading

செய்திகள்

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி

திருப்பத்தூர், ஆக. 28– சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் 4 பேர் பலியானார்கள். அவர்களது உடல்களை திருப்பத்தூர் கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ராஜேஷ்குமார் (45) என்பவர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் ஜகல்பூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறி கட்டட பொறியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். மேலும் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் அங்கேயே வசித்து […]

Loading