செய்திகள்

திருப்பதி கோவிலில் பக்தர்கள் 8-ந்தேதி வரை சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம்

திருமலை, ஜன.2-– திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 30-ந்தேதி முதல் நேற்று வரை வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 8-ந்தேதி வரை சொர்க்க வாசல் தரிசன டோக்கன்கள் இல்லாமல் பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 13½ கோடி லட்டுகள் விற்று சாதனை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு 13½ கோடி லட்டுகள் விற்பனையாகி புதிய வரலாற்று […]

Loading

செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் வருகை பாதுகாப்பு பணிகள் தீவிரம்

வேலூர், டிச. 16: ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைப்பதற்காக வருகை தர உள்ளார். இதையொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வேலூர் நகரம் மற்றும் குறிப்பாக தங்கக்கோவில் சுற்றியுள்ள வளாகப் பகுதி முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ளனர். கோவில் சுற்றியுள்ள அரியூர் பகுதிகளில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சென்னையிலிருந்து திருப்பதி வழியாக ஐதராபாத்துக்கு புல்லெட் ரெயில் சேவை

சென்னை, நவ. 24: சென்னையிலிருந்து திருப்பதி வழியாக ஐதராபாத்துக்கு புல்லெட் ரெயில் திட்டத்திற்கான இறுதி வழித்தட விவரங்களை விரிவான அறிக்கையாக தயாரித்து தமிழக அரசிடம் தென் மத்திய ரெயில்வே வழங்கியுள்ளது. உலக அளவில் வளர்ந்த நாடுகளில் அதிவேக புல்லெட் ரெயில் சேவை இருக்கிறது. அந்த வகையில், ஜப்பான், சீனா, தென் கொரியா, இத்தாலி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் புல்லெட் ரெயில் சேவை உள்ளது. வளர்ந்து வரும் நாடான இந்தியாவிலும் புல்லெட் ரெயில் திட்டம் மராட்டிய மாநிலம் […]

Loading

செய்திகள்

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

திருப்பதி, நவ. 21– திருப்பதி ஏழுமலையானை இன்று காலை தரிசனம் செய்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவில் பங்கேற்று தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனி விமானத்தில் புறப்பட்டு நேற்று மாலை 4.30 மணியளவில் ரேணிகுண்டா வந்திறங்கினார். அவருடன் தனது மகள் இதி ஸ்ரீ முர்மு மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வந்திருந்தனர். விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு […]

Loading