செய்திகள்

மணலூர்பேட்டையில் ஆற்றுத் திருவிழா: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி

திருக்கோவிலூர், ஜன.20- கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் உள்ள தென்பெண்ணையாற்றில் ஆண்டுதோறும் ஆற்றுத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் திருவண்ணாமலையில் இருந்து அருணாசலேஸ்வரர் சாமி தீர்த்தவாரிக்கு வருவது வழக்கம். அதன்படி நேற்று அருணாசலேஸ்வரர் பக்தர்கள் புடைசூழ மணலூர்பேட்டைக்கு வந்தடைந்தார். அங்கு விழா குழுவினர்கள், பக்தர்கள் தாரை, தப்பட்டை, மேள, தாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளித்து, விழா நடைபெறும் தென்பெண்ணை ஆற்றுக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். அங்கு சாமிக்கு தீர்த்தவாரி […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சியில் கார் டயர் வெடித்து விபத்து: ஒரே குடும்பத்தின் 4 பேர் பலி

கள்ளக்குறிச்சி, ஜூலை 20– கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே அன்று நடந்த பயங்கர கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோவிலூர்-விழுப்புரம் நெடுஞ்சாலையில், மணலூர்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த கார், டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 4 பேர் பலி இந்த கோர விபத்தில், காரில் பயணித்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் 5 பேர் படுகாயம் […]

Loading