சேலம், ஜன. 5: ’’அரசு ஊழியர்களை தந்திரமாக ஏமாற்றியிருக்கிறார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சி பிரதான சாலை, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– சேலம் மாவட்டம் அதிமுக கோட்டை. சேலம் மாவட்ட தொகுதிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பதற்கு இந்த மக்களே சாட்சி. அண்ணா திமுக கூட்டணி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் […]
![]()


