செய்திகள் முழு தகவல்

வடசென்னையில் வேகமாக உருவாகி வரும் எஸ்பிஆர் சிட்டி டவுன்ஷிப் திட்டம்

சென்னை, டிச. 5: எஸ்பிஆர் கட்டுமான நிறுவனத்தின் எஸ்பிஆர் சிட்டி திட்டம், உலகின் முன்னணி மாற்று முதலீட்டு நிறுவனத்தில் ஒன்றான ஓக்டிரி கேபிடல் நிறுவனத்திடமிருந்து ரூ.750 கோடி முதலீட்டை பெற்றுள்ளது. 209 பில்லியன் (அமெரிக்க டாலர்) மதிப்புள்ள சொத்துகளை மேலாண்மை செய்யும் ஓக்ட்ரீயின் இந்த முதலீடு, சென்னையின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த எஸ்பிஆர் சிட்டி டவுன்ஷிப்–இன் வலுவான அடிப்படைகளில் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. இந்த முதலீடு எஸ்பிஆரின் முக்கிய வணிகத் திட்டங்களுக்கு வேகத்தை கூட்டும், முக்கிய வர்த்தகத் […]

Loading

செய்திகள்

விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள் எண்ணிக்கையை 3 ஆண்டுகளில் 165 ஆக உயர்த்த திட்டம்

ஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் சென்னை, ஜூலை.28- விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையை 3 ஆண்டுகளில் 165 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்பு, தகவல் தொடர்பு, வானிலை தகவல்கள், பேரிடர் மேலாண்மை, எல்லை பாதுகாப்பு மற்றும் கடலோர கண்காணிப்பு உள்ளிட்டவை குறித்து பல்வேறு தரவுகளை பெறுவதற்காக விண்ணில் 55 செயற்கைக்கோள்களின் தொகுப்புகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் 7 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் […]

Loading