தெருநாய்கள் தொடர்பான வழக்குகளில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் பதில் அளிக்க உத்தரவு புதுடெல்லி, ஆக. 22– தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், பிடித்த நாய்களை மீண்டும் அதே இடத்தில் விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் தெருநாய்கள் தொடர்பான வழக்குகளில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். புதுடெல்லியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் ‘ரேபிஸ்’ என்ற நோய் பரவி வருவதாக பத்திரிகைகளில் […]
![]()


