செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ. 8.3 கோடி மோசடி

சென்னை, நவ. 20: சொத்துக்களை அபகரித்து வங்கிகளில் சுமார் ரூ.8.3 கோடி பணம் பெற்று மோசடி செய்த 2 வழக்குகளில் தலைமறைமாறக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த தாராசந்த் என்பவர், தனது தாயார் ருக்குமணி என்பவருக்கு சொந்தமாக 1 கிரவுண்ட் மற்றும் 1,262 சதுரடி கொண்ட கட்டிடத்துடன் கூடிய இடம் உள்ளதாகவும், 2019ம் ஆண்டு ருக்குமணி இறந்துவிட்ட நிலையில், சிலர் கூட்டாக சேர்ந்து தனது தாயார் ருக்குமணி போல ஒரு நபரை ஆள்மாறாட்டம் […]

Loading

செய்திகள்

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித்தருவதாக ரூ.31.88 லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்த பெண் கைது

சென்னை, ஆக. 21– மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித்தருவதாக பணம் ரூ.31.88 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய பெண் குற்றவாளி கைது செய்யப்பட்டார். கன்னியாக்குமரி மாவட்டத்தை சேர்ந்த ரோஸ்மேரி (45) கடந்த 2022-ம் ஆண்டு அவரது மகளுக்கு எம்.பி.பி.எஸ் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்குவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தபோது, தெரிந்த நபர்கள் மூலம் அறிமுகமான அந்தோணிதாஸ் மற்றும் மாதவன் என்பவரின் மனைவி ரம்யா (37) ஆகியோர் மருத்துவக் கல்லூரி மற்றும் […]

Loading