செய்திகள்

கோவையில் ரெயிலைக் கவிழ்க்க சதி: 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை, அக். 26– கோவையில் ரெயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில், ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளது. இங்கு வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சொந்த ஊர் செல்ல பெரும்பாலும் ரெயில்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக கோவையில இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 22–ந்தேதி கோவையில் இருந்து இருகூர் வழியாக […]

Loading