செய்திகள்

இந்துஸ்தான் – மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா இயக்குனர் சூசன் மாத்யூ ஏற்பாடு

சென்னை, ஜன. 17– இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மொழித்துறை சார்பாக பொங்கல் விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. மொழித்துறைத் தலைவர் மா. தென்கரை மகராஜ பிள்ளை அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் உத்திரா த. தலைமையுரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், பொங்கல் விழா என்பது தமிழ் கலாச்சாரத்தில் உள்ள நன்றி தெரிவிக்கும் விழா எனவும் நன்றி செலுத்துதல் தமிழ்ப் பண்பாட்டின் தவிர்க்க முடியாத அங்கம் எனவும் கூறினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக, புகழ்பெற்ற பட்டிமன்ற […]

Loading

செய்திகள்

வேர்க்கடலை உரித்தல், பூச்சரம் தொடுத்தல் போட்டிகளோடு டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியில் குதூகலப் பொங்கல் விழா

சென்னை, ஜன.13– சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன் தாஸ் வைஷ்ணவ கல்லூரியில் ‘தைத்திருநாள் பொங்கல் விழா’ மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அதிகாலையில் புனிதமான ‘கோ-பூஜை’யுடன் பொங்கல் விழா தொடங்கியது. தொடர்ந்து காலை 9 மணியளவில் கலை மற்றும் கலாச்சாரப் போட்டிகள் தொடங்கின. கல்லூரி வளாகத்தில் அச்சு அசலாக அமைக்கப்பட்டிருந்த மாதிரி கிராமம் அனைவரையும் ஈர்த்தது. சிலம்பாட்டத்தின் வேகம், உறியடியின் உத்வேகம், கண்கவர் ரங்கோலி கோலங்கள் எனத் தமிழகத்தின் பாரம்பரியக் கலைகள் மாணவர்களால் மீட்டெடுக்கப்பட்டன. இவை தவிர, […]

Loading